வலைப் பதிவினைப் பார்வையிடுகின்ற அனைவருக்கும் வணக்கம்.
தமிழ் நாடு பொது விற்பனை வரிச் சட்டத்திற்குப் பின்னர் மதிப்புக் கூட்டு வரி 1.1.2007 முதல் அமுலில் உள்ளது.
இந்த ஆண்டு அதாவது 2016 முதல் கட்டாயம் அமுலுக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்பட்ட சரக்கு மற்றும் சேவைகள் மீதான வரி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சரக்கு மற்றும் சேவைகள் மீதான வரி அமுலுக்கு வருமாயின் அது அமுலுக்கு வந்தவுடன் அதிலுள்ள முக்கியமான ஷரத்துக்கள் மாத்திரம் தமிழ் நாட்டிலுள்ள அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் எளிதான தமிழில் வழங்க அபிவிருத்தி வலைத்தளம் தயாராக இருக்கின்றது என்பதனை தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.
தமிழ் நாடு பொது விற்பனை வரிச் சட்டத்திற்குப் பின்னர் மதிப்புக் கூட்டு வரி 1.1.2007 முதல் அமுலில் உள்ளது.
இந்த ஆண்டு அதாவது 2016 முதல் கட்டாயம் அமுலுக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்பட்ட சரக்கு மற்றும் சேவைகள் மீதான வரி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சரக்கு மற்றும் சேவைகள் மீதான வரி அமுலுக்கு வருமாயின் அது அமுலுக்கு வந்தவுடன் அதிலுள்ள முக்கியமான ஷரத்துக்கள் மாத்திரம் தமிழ் நாட்டிலுள்ள அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் எளிதான தமிழில் வழங்க அபிவிருத்தி வலைத்தளம் தயாராக இருக்கின்றது என்பதனை தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.
அன்புடன்,
ஆர்.ஆர். ஜெகதீசன்.